Bible Language

Jeremiah 6:8 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   எருசலேமே, என் ஆத்துமா உன்னை விட்டுப் பிரியாதபடிக்கும், நான் உன்னைப் பாழும் குடியற்ற தேசமும் ஆக்காதபடிக்கும் புத்திகேள்.
IRVTA   எருசலேமே, என் ஆத்துமா உன்னை விட்டுப் பிரியாமலிருக்கவும், நான் உன்னைப் பாழும் குடியில்லாத தேசமும் ஆக்காமலிருக்கவும் புத்தியைக்கேள்.
ERVTA   எருசலேமே! இந்த எச்சரிக்கையை கவனி! நீ கவனிக்காவிட்டால், பிறகு நான் உனக்கு எனது முதுகைத் திருப்புவேன், உனது நாட்டை ஒரு வெறும் வனாந்தரமாக நான் செய்வேன். அங்கு எவரும் வாழமுடியாமல் போகும்" என்று கூறுகிறார்.
RCTA   யெருசலேமே, எச்சரிக்கையாய் நடந்துகொள்; இல்லையேல், நாம் உன்னை விட்டு அகன்று போவோம்; உன்னைப் பாழாக்கி மனிதர் வாழா இடமாக்குவோம்."
ECTA   எருசலேமே, எச்சரிக்கையாய் இரு; இல்லையேல், நான் உன்னைவிட்டு அகன்று போவேன்; உன்னை மனிதர் வாழாப் பாழ்நிலம் ஆக்குவேன்.