Bible Language

Judges 6:29 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஒருவரையொருவர் நோக்கி: இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்றார்கள்; கேட்டு விசாரிக்கிறபோது, யோவாசின் மகன் கிதியோன் இதைச் செய்தான் என்றார்கள்.
IRVTA   ஒருவரையொருவர் நோக்கி: இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்றார்கள்; கேட்டு விசாரிக்கிறபோது, யோவாசின் மகன் கிதியோன் இதைச் செய்தான் என்றார்கள்.
ERVTA   நகர ஜனங்கள் ஒருவரையொருவர் பார்த்து, "பலிபீடத்தை அழித்தவன் யார்? அசேராவின் தூணை உடைத்தவன் யார்? புதிய பலீபீடத்தில் காளையைப் பலியிட்டவன் யார்?" என்று கேட்டனர். அவர்கள் பல கேள்விகளைக் கேட்டு, அக்காரியங்களைச் செய்தவன் யார் என்பதை அறிய விரும்பினார்கள். ஒருவன் அவர்களுக்கு, "யோவாஸின் மகனாகிய கிதியோன் இதனைச் செய்தான்" என்றான்.
RCTA   அப்போது, அவர்கள் ஒருவர் ஒருவரிடம், "இப்படிச் செய்தவன் யார்?" என்றார்கள். இச்செயலைச் செய்தவன் யாரென்று கேட்ட போது, யோவாசின் மகனான கெதெயோன் தான் இவற்றையெல்லாம் செய்தான் என்று சொல்லப்பட்டது.
ECTA   ஒவ்வொரு வரும் தமக்கு அடுத்தவரிடம், "இதைச் செய்தவர் யார்?" என்று வினவினர். அவர்கள் தேடி விசாரித்து, 'இதைச் செய்தவர் யோவாசின் மகன் இதியோன்' என்றனர்.