Versions
TOV நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன்.
IRVTA நான் வீணாகவே என்னுடைய இருதயத்தைச் சுத்தம்செய்து,
குற்றமில்லாமையிலே என்னுடைய கைகளைக் கழுவினேன்.
ERVTA எனவே நான் ஏன் என் இருதயத்தைத் தூயதாக்க வேண்டும்? ஏன் நான் எனது கைகளைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்?
RCTA ஆகவே நான் குற்றமின்றி என் உள்ளத்தைக் காத்தது வீண் தானோ? மாசின்றி என் கைகளைக் கழுவியது பயனற்றதோ?
ECTA அப்படியானால், நான் என் உள்ளத்தை மாசற்றதாய் வைத்துக் கொண்டது வீண்தானா? குற்றமற்ற நான் என் கைகளைக் கழுவிக்கொண்டதும் வீண்தானா?