Versions
TOV தமது ஜனத்தைப் பட்டயத்துக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார்.
IRVTA தமது மக்களை வாளுக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார்.
ERVTA தேவன் அவரது ஜனங்களுக்கெதிராகத் தமது கோபத்தைக் காட்டினார். அவர்கள் போரில் கொல்லப்படும்படியாக அனுமதித்தார்.
RCTA தம் மக்களை வாளுக்கு இரையாகச் செய்தார்; தம் உரிமைச் சொத்தானவர்கள் மீது சினந்தெழுந்தார்.
ECTA தம் மக்களை வாளுக்குக் கையளித்தார்; தம் உரிமைச்சசொத்தின்மீது கடுஞ்சினங்கொண்டார்.