Versions
TOV கேளார்களேயாகில், நான் அப்படிப்பட்ட ஜாதியை வேரோடே பிடுங்கிப்போட்டு அழித்துவிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA கேட்கவில்லை என்றால் தேசங்களையும் மக்களையும் அழித்துவிடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார். PE
ERVTA ஆனால், எனது செய்தியை எந்த நாடாவது கேளாமல் போனால், அதனை நான் முழுமையாக அழிப்பேன். செத்துப்போன செடியைப்போன்று நான் அதனை பிடுங்குவேன்" என்று கர்த்தர் சொல்லுகிறார்.
RCTA ஆனால், எந்த மக்களினமாவது நம் சொற்களைக் கேளாமல் போனால், அந்த இனம் முழுவதையும் வேரோடு களைந்து அழிப்போம், என்கிறார் ஆண்டவர்,"
ECTA ஆனால், எந்த மக்களினமாவது கீழ்ப்படியாவிடின், அந்த மக்களினத்தை வேரோடு பிடுங்கி அழித்துவிடுவேன், என்கிறார் ஆண்டவர்.