Versions
TOV ஜனங்களுக்கும் நேரின் குமாரனாகிய அப்னேருக்கும் நேராக நின்று கூப்பிட்டு: அப்னேரே, உத்தரவு சொல்லமாட்டீரா என்றான்; அதற்கு அப்னேர்: ராஜாவுக்கு நேராகக் கூக்குரலிடுகிற நீ யார் என்றான்.
IRVTA மக்களுக்கும் நேரின் மகனான அப்னேருக்கும் நேராக நின்று கூப்பிட்டு: அப்னேரே, பதில் சொல்லமாட்டீரா என்றான்; அதற்கு அப்னேர்: ராஜாவுக்கு நேராகக் கூக்குரலிடுகிற நீ யார் என்றான்.
ERVTA அப்னேரிடமும், சவுலின் வீரர்களிடமும் சத்தமான குரலில், "அப்னேர்! எனக்குப் பதில் சொல்" என்றான். அப்னேரும், "நீ யார்? ஏன் அரசனை அழைக்கிறாய்?" என்று கேட்டான்.
RCTA அவ்விடத்திலிருந்து தாவீது ஆட்களையும், நேரின் மகனாகிய அப்நேரையும் பலத்த குரலில் கூப்பிட்டு, "அப்நேர், நீ மறுமொழி சொல்லமாட்டாயா?" என்றான். அதற்கு அப்நேர், "சப்தமிட்டு அரசரின் தூக்கத்தைக் கெடுப்பவன் யார்?" என்று கேட்டான்.
ECTA அங்கிருந்து படைவீரர்களையும் நேரின் மகன் அப்னோரையும் தாவீது கூப்பிட்டு, "அப்னேர், நீ மறுமொழி சொல்ல மாட்டாயா? என்று கேட்டார்? அப்னேர் அதற்கு அரசரை நேராக அழைக்க நீ யார்? என்று கேட்டான்.