Versions
TOV அப்பொழுது சவுல்: தாவீதின் சத்தத்தை அறிந்து, என் குமாரனாகிய தாவீதே, இது உன் சத்தமல்லவா என்றான். அதற்குத் தாவீது: ராஜாவாகிய என் ஆண்டவனே, இது என் சத்தந்தான் என்று சொல்லி,
IRVTA அப்பொழுது சவுல்: தாவீதின் சத்தத்தை அறிந்து, என்னுடைய மகனான தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்றான். அதற்குத் தாவீது: ராஜாவாகிய என்னுடைய ஆண்டவனே, இது என்னுடைய சத்தந்தான் என்று சொல்லி,
ERVTA சவுல் தாவீதின் சத்தத்தை அறிந்துகொண்டான். "என் மகனே! தாவீது, இது உனது குரலா?" என்று கேட்டான். அதற்கு தாவீது, "ஆமாம், என் அரசனாகிய எஜமானே, என் குரலேதான்" என்றான்.
RCTA அந்நேரத்தில் சவுல் தாவீதின் குரலை அறிந்து கொண்டு, "என் மகன் தாவீதே, இது உன் குரல் தானே?" என்று சொன்னார். அதற்குத் தாவீது, "என் தலைவராகிய அரசே, இது என் குரல் தான்" என்று சொன்னான்.
ECTA சவுல் தாவீதின் குரலை அறிந்துக் கொண்டு, "என் மகன் தாவீதே, இது உன் குரல்தானா?என்று கேட்க அதற்குத் தாவீது என் தலைவராகிய அரசே! இது என் குரல் தான் என்றார்.