Versions
TOV அவர்களுக்குக் கட்டளையிட்டதாவது: நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, உண்மையோடும் உத்தம இருதயத்தோடும் நடந்து செய்யவேண்டியது என்னவென்றால்,
IRVTA அவர்களுக்குக் கட்டளையிட்டதாவது: நீங்கள் யெகோவாவுக்குப் பயந்து, உண்மையோடும் உத்தம இருதயத்தோடும் நடந்து, செய்யவேண்டியது என்னவென்றால்,
ERVTA யோசபாத் அவர்களுக்குக் கட்டளையிட்டான். அவன், "நீங்கள் உங்கள் மனப்பூர்வமாகவும் உண்மையாகவும் சேவைச் செய்யவேண்டும். நீங்கள் கர்த்தருக்கு பயப்படவேண்டும்
RCTA அவர்களை பார்த்து, "நீங்கள் ஆண்டவருக்கு அஞ்சி, உண்மையோடும் நேர்மையோடும் நடங்கள்.
ECTA அவர் அவர்களைப் பார்த்துக் கூறியது; "நீங்கள் ஆண்டவருக்கு அஞ்சி, உண்மையோடும் நேரிய உள்ளத்தோடும் நடங்கள்.