Versions
TOV அவன் எங்கே என்று ராஜா கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இதோ, அவன் லோதேபாரிலே அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டில் இருக்கிறான் என்றான்.
IRVTA அவன் எங்கே என்று ராஜா கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இதோ, அவன் லோதேபாரிலே அம்மியேலின் மகனான மாகீரின் வீட்டில் இருக்கிறான் என்றான்.
ERVTA அரசன் சீபாவை நோக்கி, "அந்த மகன் எங்கே இருக்கிறான்?" என்று கேட்டான். சீபா, அரசனிடம், "லோதேபாரில் அம்மி யேலின் மகனாகிய மாகீரின் வீட்டில் அவன் இருக்கிறான்" என்றான்.
RCTA அதற்குத் தாவீது, "அவன் எங்கே?" என, சீபா அரசரைப் பார்த்து, "அவன் அம்மியேலின் மகனாகிய மக்கீருடைய வீட்டிலிருக்கிறான்" என்றான்.
ECTA "எங்கே அவன்?" என்று அரசர் அவனிடம் கேட்க, "லோதாபாரில் அம்மியேலின் மகன் மாக்கிரின் வீட்டில் அவன் இருக்கிறான்" என்று அரசனிடம் சீபா கூறினான்.