Versions
TOV அஞ்சனம் பார்க்கிறவர்களும் குறிசொல்லுகிறவர்களுமாயிருக்கிற புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கொலைசெய்யப்படவேண்டும்; அவர்கள்மேல் கல்லெறிவார்களாக; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.
IRVTA “ஜோதிடம் பார்க்கிறவர்களும் குறிசொல்லுகிறவர்களுமாக இருக்கிற ஆணாகிலும் பெண்ணாகிலும் கொலைசெய்யப்படவேண்டும்; அவர்கள்மேல் கல்லெறிவார்களாக; அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக என்று சொல்” என்றார். PE
ERVTA மந்திரவாதிகளையும், குறிசொல்லுகிற ஆண்களையும் பெண்களையும் ஜனங்கள் கல்லெறிந்து கொல்ல வேண்டும்" என்று கூறினார்.
RCTA பில்லி சூனியம் பார்க்கிறதற்கும் குறி சொல்லுகிறதற்கும் ஏதுவான பேய்ப்புத்தி ஓர் ஆடவனுக்கோ ஒரு பெண்ணுக்கோ இருந்தால், அப்படிப் பட்டவர் சாகவே சாவர். அவர்களைக் கல்லால் எறிந்து கொல்லுங்கள். அவர்களுடைய இரத்தப் பழி அவர்கள் மேல் இருக்கக் கடவதாக என்றார்.
ECTA குறிசொல்லும் அல்லது மைபோட்டுப் பார்க்கும் எந்த ஆணும் பெண்ணும் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும். அவர்களின் குருதிப்பழி அவர்கள் மேலேயே இருக்கும் ".