Bible Language

Acts 10:15 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்று இரண்டாந்தரமும் சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.
IRVTA   அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக நினைக்காதே என்று இரண்டாம்முறையும் அவனுக்கு சத்தம் கேட்டது.
ERVTA   ஆனால் குரல் மீண்டும் அவனுக்கு, தேவன் இவற்றைச் சுத்தமாக உண்டாக்கியுள்ளார். அவற்றை தூய்மையற்றவை என்று கூறாதே! என்றது.
RCTA   "சுத்தம் என்று கடவுள் சொன்னதை, தீட்டு என்று நீ சொல்லாதே" என்று அக்குரல் திரும்பப் பேசிற்று.
ECTA   இரண்டாம் முறையாக அக்குரல், "தூய்மையானது எனக் கடவுள் கருதுவதை தீட்டாகக் கருதாதே" என்று ஒலித்தது.