Versions
TOV மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு, தன் சதையையே தின்கிறான்.
IRVTA மூடன் தன்னுடைய கைகளைக் கட்டிக்கொண்டு, தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான் * தன் சதையையே தின்கிறான் .
ERVTA சிலர், "கையைக் கட்டிக்கொண்டு வெறுமனே இருப்பது முட்டாள்தனம். நீ உழைக்காவிட்டால் பட்டினிகிடந்து மரிப்பாய்" என்று கூறுகிறார்கள்.
RCTA மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு தன் தசையைத் தானே தின்கிறான்.
ECTA தம் கைகளைக் கட்டிக்கொண்டு பட்டினிகிடந்து மடிகிறவர் மடையர் என்று சொல்லப்படுகிறது.