Versions
TOV அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம்வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பெயரிட்டதினால், நான் உனக்கு ஆரோக்கியம்வரச்செய்து, உன் காயங்களை ஆற்றுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
ERVTA நான் உங்களது உடல் நலத்தைத் திரும்ப கொண்டு வருவேன். நான் உங்களது காயங்களைக் குணப்படுத்துவேன்" என்று கர்த்தர் சொல்லுகிறார். "ஏனென்றால், மற்ற ஜனங்கள் உங்களை தள்ளுண்டவர்கள் என்று சொன்னார்கள். அந்த ஜனங்கள் ‘சீயோனைப்பற்றி யாரும் அக்கறைகொள்ளமாட்டார்கள்’ என்று சொன்னார்கள்.
RCTA அவர்கள், 'சீயோன் தள்ளுண்டவள்; அவளுக்காக யாரும் கவலைப்படவில்லை' என்கிறார்கள்; நாமே உனக்கு நலத்தைத் திருப்பிக் கொடுப்போம்; உன் காயங்களை நாமே ஆற்றுவோம், என்கிறார் ஆண்டவர்.
ECTA நான் உனக்கு நலம் அளிப்பேன்; உன்னுடைய காயங்களை ஆற்றுவேன், என்கிறார் ஆண்டவர். ஏனெனில், "தள்ளப்பட்டவள்" என்று உன்னை அழைத்தார்கள்; "இந்தச் சீயோனைப் பற்றிக் கவலைப்படுவார் யாருமிலர் ", என்றார்கள்.