Bible Language

1 Kings 18:41 (NCV) New Century Version

Versions

TOV   பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், போஜனபானம்பண்ணும், பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான்.
IRVTA   பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், சாப்பிட்டு குடியும், பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான்.
ERVTA   எலியா ஆகாப் அரசனிடம், "போ, உணவு உண்ணும். மழை வரப்போகிறது" என்றான்.
RCTA   பின்பு எலியாசு ஆக்காபை நோக்கி, "நீர் போய் உணவு அருந்தும்; ஏனெனில், பெரு மழையின் இரைச்சல் கேட்கிறது" என்றார்.
ECTA   பின்பு எலியா ஆகாபை நோக்கி, "நீர் போய் உணவும் பானமும் அருந்துவீர். ஏனெனில் பெருமழையின் ஓசை கேட்கிறது" என்றார்.