Bible Language

1 Kings 20:35 (NCV) New Century Version

Versions

TOV   அப்பொழுது தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படி தன் தோழனை நோக்கி: நீ என்னை அடி என்றான்; அந்த மனுஷன் அவனைப்பார்த்து அடிக்கமாட்டேன் என்றான்.
IRVTA   {ஆகாபை தீர்க்கதரிசி கடிந்துகொள்ளுதல்} PS அப்பொழுது தீர்க்கதரிசிகளின் மகன்களில் ஒருவன் யெகோவாவுடைய வார்த்தையின்படி தன்னுடைய நண்பனை நோக்கி: நீ என்னை அடி என்றான்; அந்த மனிதன் அவனைப் பார்த்து அடிக்கமாட்டேன் என்றான்.
ERVTA   ஒரு தீர்க்கதரிசி இன்னொருவனிடம், "என்னைத் தாக்கு!" என்றான். ஏனென்றால் கர்த்தருடைய கட்டளை என்றான். அவனோ தாக்கவில்லை.
RCTA   அப்பொழுது இறைவாக்கினரின் புதல்வர்களில் ஒருவர் ஆண்டவருடைய பெயரால் தம் தோழன் ஒருவனை நோக்கி, "நீ என்னை அடி" என்றார்.
ECTA   இறைவாக்கினர் குழுவைச் சார்ந்த ஒருவர் ஆண்டவரின் வாக்கிற்கிணங்க தம் தோழன் ஒருவனை நோக்கி, "என்னை அடி" என்றார்.