Versions
TOV அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்து போகிறவன் எவனும் பிரமித்து, பகிடியாய் ஈசலிட்டு: கர்த்தர் இந்த தேசத்துக்கும் இந்த ஆலயத்துக்கும் இப்படிச் செய்தது என்ன? என்று கேட்பார்கள்.
IRVTA அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் * இந்த வீடு அழிவின் குப்பை மேடாகும் கடந்து போகிறவன் எவனும் பிரமித்து, இழிவாகப் பேசி: யெகோவா இந்த தேசத்திற்கும் இந்த ஆலயத்திற்கும் இப்படிச் செய்தது என்ன? என்று கேட்பார்கள்.
ERVTA இந்த ஆலயம் அழிக்கப்படும். இதைப் பார்க்கிறவர்கள் வியப்பார்கள். ‘இந்த நாட்டையும் ஆலயத்தையும் ஏன் கர்த்தர் இவ்வாறு செய்தார்?’ என்பார்கள்.
RCTA அதற்கு இவ்வாலயமே மேற்கோளாய் இருக்கும். இவ்வாலயத்தைக் கடந்து போகிற எவரும் வியப்புற்று இழிவாய்ப் பேசி, 'ஆண்டவர் இந்நாட்டிற்கும் இவ்வாலயத்திற்கும் இப்படிச் செய்தது ஏன்?' என்று கேட்பர்.
ECTA இக்கோவில் இடிந்த கற்குவியல் ஆகும். அதைக் கடந்து செல்லும் எவனும் திகிலடைவான்; இகழ்ச்சியாய்ப்பேசி "ஆண்டவர் இந்நாட்டுக்கும் இக்கோவிலுக்கும் இப்படிச் செய்தது ஏன்?" என்று கேட்பான்.