Bible Language

2 Kings 3:8 (NCV) New Century Version

Versions

TOV   எந்த வழியாய்ப் போவோம் என்று கேட்டான்; அதற்கு அவன்: ஏதோம் வனாந்தரவழியாய் என்றான்.
IRVTA   எந்த வழியாகப் போவோம் என்று கேட்டான்; அதற்கு அவன்: ஏதோம் வனாந்திரவழியாகப் போவோம் என்றான்.
ERVTA   யோசாபாத் யோராமிடம், "நாம் எந்த வழியில் போவது?" என்று கேட்டான். அதற்கு யோராம், "நாம் ஏதோம் பாலைவனத்தின் வழியாகப் போகவேண்டும்" என்று பதில் சொன்னான்.
RCTA   மேலும், "எவ்வழியே நாம் செல்லலாம்?" எனக்கேட்டான். அதற்கு யோராம், "இதுமேயாவின் பாலைவனம் வழியாகப் போவோம்" எனப் பதில் உரைத்தான்.
ECTA   பின்பு அவன், "எவ்வழியே சென்று நாம் தாக்கலாம்?" என்று கேட்டான். அதற்கு அவன், "ஏதோம் பாலைநில வழியாகப் போவோம்" என்று பதிலளித்தான்.