Bible Language

2 Kings 4:40 (NCV) New Century Version

Versions

TOV   சாப்பிட அதை ஜனங்களுக்கு வார்த்தார்கள்; அவர்கள் அந்தக் கூழில் எடுத்துச் சாப்பிடுகிறபோது, அதைச் சாப்பிடக்கூடாமல்: தேவனுடைய மனுஷனே, பானையில் சாவு இருக்கிறது என்று சத்தமிட்டார்கள்.
IRVTA   சாப்பிட அதைக் கூட்டத்தாருக்குக் கொடுத்தார்கள்; அவர்கள் அந்தக் கூழை எடுத்துச் சாப்பிடுகிறபோது, அதைச் சாப்பிடமுடியாமல்: தேவனுடைய மனிதனே, பானையில் விஷம் இருக்கிறது என்று சத்தமிட்டார்கள்.
ERVTA   பிறகு அதை குடிக்க ஊற்றினார்கள். அவர்கள் குடிக்கப்போகும்போது, "தேவ மனிதனே! இந்தப் பாத்திரத்தில் விஷம் இருக்கிறது" என்று சத்தமிட்டனர். அதனால் அவர்கள் அதனைக் குடிக்க முடியவில்லை.
RCTA   பின்பு தம் தோழர்களுக்கு அதைச் சாப்பிடப் பரிமாறினர். அவர்கள் அதைச் சுவை பார்த்ததும், "கடவுளின் மனிதரே, இப்பானையில் சாகடிக்கக் கூடிய பொருள் ஏதோ இருக்கிறது" எனக் கூக்குரலிட்டனர். அவர்களால் அதை உண்ண முடியவில்லை.
ECTA   பின்பு அவன் அவர்கள் உண்ணுமாறு அதைப் பறிமாறினான். அவர்கள் அந்தக் கூழை உண்ணத் தொடங்கியதும், "கடவுளின் அடியவரே! பானையிலே நஞ்சு!" என்று அலறினர். அவர்களால் அதை மேலும் உண்ண முடியவில்லை.