Bible Language

2 Kings 8:8 (NCV) New Century Version

Versions

TOV   ராஜா ஆசகேலை நோக்கி: நீ உன் கையிலே ஒரு காணிக்கையை எடுத்துக்கொண்டு, தேவனுடைய மனுஷனுக்கு எதிர்கொண்டுபோய், நான் இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா என்று அவனைக் கொண்டு கர்த்தரிடத்தில் விசாரிக்கச் சொன்னான்.
IRVTA   ராஜா ஆசகேலை * இராஜாவின் அதிகாரி நோக்கி: நீ உன் கையிலே காணிக்கையை எடுத்துக்கொண்டு, தேவனுடைய மனிதனுக்கு எதிர்கொண்டுபோய், நான் இந்த வியாதி சுகமாகிப் பிழைப்பேனா என்று அவனைக் கொண்டு கர்த்தரிடத்தில் விசாரிக்கச் சொன்னான்.
ERVTA   பிறகு பெனாதாத் ஆசகேலிடம், "அன்பளிப்போடு போய் தேவமனிதரை (தீர்க்கதரிசி) சந்தி, நான் நோயிலிருந்து குணமடைவேனா என்று அவரை கர்த்தரிடம் கேட்டுக்கொள்ளுமாறு கூறு" என்றான்.
RCTA   அதனால் அரசன் அசாயேலைப் பார்த்து, "நீ பரிசில்களை எடுத்துக் கொண்டு கடவுளின் மனிதரிடம் போய், 'நான் நோயினின்று நலம் பெறுவேனா?' என்று, அவர் மூலம் ஆண்டவரை விசாரித்துக் கேட்பாயாக" என்றான்.
ECTA   அந்த மன்னன் அசாவேலிடம், "கையோடு ஓர் அன்பளிப்பு எடுத்துக் கொண்டு கடவுளின் அடியவரைச் சந்திக்கச் செல். 'நான் இந்நோயினின்று நலம் பெறுவேனா?' என்று அவர் மூலம் ஆண்டவரிடம் கேட்டறிந்து வா" என்றான்.