Bible Language

Acts 12:7 (NCV) New Century Version

Versions

TOV   அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்துநின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது.
IRVTA   அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்துநின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாக எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து கழன்று கீழே விழுந்தது.
ERVTA   அறையில் திடீரென ஓர் ஒளி பிரகாசித்தது. தேவதூதன் ஒருவன் பேதுருவைப் பக்கவாட்டில் தொட்டு எழுப்பினான். தேவ தூதன் விரைந்து எழு! என்றான். பேதுருவின் கரங்களிலிருந்து விலங்குகள் கழன்று விழுந்தன.
RCTA   அப்போது இதோ! ஆண்டவருடைய தூதர் அங்கே தோன்ற, அறை முழுவதும் ஒளிமயமாயிற்று. தூதர் இராயப்பரைத் தட்டியெழுப்பி, "சீக்கிரம் எழுந்திரும்" என்றார். உடனே விலங்குகள் அவர் கைகளிலிருந்து கீழே விழுந்தன.
ECTA   அப்போது ஆண்டவரின் தூதர் அங்கு வந்து நின்றார். அறை ஒளிமயமாகியது. அவர் பேதுருவைத் தட்டியெழுப்பி, "உடனே எழுந்திடும்" என்று கூற, சங்கிலிகள் அவர் கைகளிலிருந்து கீழே விழுந்தன.