Versions
TOV பின்னும் கர்த்தர் ஆகாசை நோக்கி:
IRVTA பின்னும் யெகோவா ஆகாசை நோக்கி:
ERVTA பிறகு கர்த்தர் தொடர்ந்து ஆகாசோடு பேசினார். கர்த்தர், "இவையெல்லாம் உண்மை என்று உங்களுக்கு நிரூபிக்க ஒரு அடையாளத்தைக் கேளுங்கள், நீங்கள் விரும்புகிற எந்த அடையாளத்தையும் நீங்கள் கேட்கலாம். அந்த அடையாளம் பாதாளம் போன்ற ஆழமான இடத்தில் இருந்தும் வரலாம், அல்லது அந்த அடையாளம் வானம் போன்ற உயரமான இடத்திலிருந்தும் வரலாம்" என்றார்.
RCTA ஆண்டவர் மீண்டும் ஆக்காசிடம் பேசி,
ECTA ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது;