Bible Language

Jeremiah 51:51 (NCV) New Century Version

Versions

TOV   நிந்தையைக் கேட்டதினால் வெட்கப்பட்டோம்; கர்த்தருடைய ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலங்களின்மேல் அந்நியர் வந்ததினால் நாணம் நம்முடைய முகங்களை மூடிற்று.
IRVTA   நிந்தையைக் கேட்டதினால் வெட்கப்பட்டோம்; யெகோவாவுடைய ஆலயத்தின் பரிசுத்த இடங்களின்மேல் அந்நியர் வந்ததினால் வெட்கம் நம்முடைய முகங்களை மூடியது.
ERVTA   "யூதாவின் ஜனங்களாகிய நாங்கள் அவமானமடைகிறோம். நாங்கள் நிந்திக்கப்பட்டிருக்கிறோம். ஏனென்றால், அந்நியர்கள் கர்த்தருடைய ஆலயத்தின் பரிசுத்தமான இடங்களுக்குள் போயிருக்கிறார்கள்."
RCTA   எங்களுக்கு வெட்கமாயிருக்கிறது; ஏனெனில் நாங்கள் நிந்தையைக் கேட்டோம்; நாணம் எங்கள் முகத்தை மூடிற்று; ஏனெனில் ஆண்டவருடைய கோயிலின் பரிசுத்த இடங்களுக்கு, அந்நியர்கள் வந்து விட்டார்கள்' என்கிறீர்கள்.
ECTA   பழிமொழி கேட்டதால் நாங்கள் வெட்கத்துக்கு உள்ளானோம்; ஆண்டவரது இல்லத்தின் திருஇடங்களுக்குள் அன்னியர் நுழைந்துவிட்டதால், மானக்கேடு எங்கள் முகங்களை மூடிக்கொண்டது.