Versions
TOV அதற்குப் பிலாத்து: சத்தியமாவது என்ன என்றான். மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்.
IRVTA அதற்குப் பிலாத்து: சத்தியம் என்றால் என்ன என்றான். மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணவில்லை.
ERVTA பிலாத்து, உண்மை என்பது என்ன? என்று கேட்டான். கேட்டுக்கொண்டே மறுபடியும் அவன் யூதர்களிடம் போனான். நான் அவனுக்கெதிராகக் குற்றம்சாட்ட முடியவில்லை.
RCTA அதற்குப் பிலாத்து, "உண்மையா! அது என்ன ?" என்று சொல்லிவிட்டு, மீண்டும் வெளியே சென்று யூதரை நோக்கி, "இவனிடம் குற்றம் ஒன்றும் காணவில்லை.
ECTA பிலாத்து அவரிடம், "உண்மையா? அது என்ன?" என்று கேட்டார். இப்படி கேட்டபின் பிலாத்து மீண்டும் யூதரிடம் சென்று, "இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லையே" என்றான்.