Bible Language

Psalms 116:4 (NCV) New Century Version

Versions

TOV   அப்பொழுது நான் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு: கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும் என்று கெஞ்சினேன்.
IRVTA   அப்பொழுது நான் யெகோவாவுடைய பெயரைத் தொழுதுகொண்டு:
யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும் என்று கெஞ்சினேன்.
ERVTA   அப்போது நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிட்டேன். நான்: "கர்த்தாவே, என்னைக் காப்பாற்றும்!" என்று கூறினேன்.
RCTA   (115:4) நானோ ஆண்டவருடைய பெயரைக் கூவி அழைத்தேன்: 'ஓ ஆண்டவரே, என் உயிரைக் காத்தருளும்' என்று வேண்டினேன்.
ECTA   நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்; 'ஆண்டவரே! என் உயிரைக் காத்தருளும்' என்று கெஞ்சினேன்.