Versions
TOV என் நாவு உமது நீதியையும், நாள்முழுவதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.
IRVTA என் நாவு உமது நீதியையும்,
நாள்முழுவதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும். PE
ERVTA எனவே கர்த்தாவே, நீர் எவ்வளவு நல்லவர் என்பதை ஜனங்களுக்குக் கூறுவேன். ஒவ்வொரு நாளும் நான் உம்மைத் துதிப்பேன்.
RCTA என் நாவோ உமது நீதியை எடுத்துரைக்கும்: உமது புகழை என்றென்றும் பாடும்.
ECTA அப்பொழுது, என் நா உம் நீதியை எடுத்துரைத்து, நாள்முழுதும் உம் புகழ் பாடும்.