Bible Language

Psalms 78:39 (NCV) New Century Version

Versions

TOV   அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார்.
IRVTA   அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார்.
ERVTA   அவர்கள் ஜனங்களே என்பதை தேவன் நினைவுக்கூர்ந்தார். ஜனங்கள் வீசும் காற்றைப் போன்றவர்கள், பின்பு அது மறைந்துப்போகும்.
RCTA   அவர்கள் வெறும் மனிதரேயென்று அவர் நினைவு கூர்ந்தார். விரைவில் மறையும் மூச்சென நினைவில் கொண்டார்.
ECTA   அவர்கள் வெறும் சதையே என்பதையும் திரும்பி வராத காற்று என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.