Versions
TOV அப்பொழுது சவுல்: வாலிபனே, நீ யாருடைய மகன் என்று அவனைக்கேட்டதற்கு, தாவீது: நான் பெத்லெகேம் ஊரானாயிருக்கிற உம்முடைய அடியானாகிய ஈசாயின் மகன் என்றான்.
IRVTA அப்பொழுது சவுல்: வாலிபனே, நீ யாருடைய மகன் என்று அவனைக்கேட்டதற்கு, தாவீது: நான் பெத்லெகேம் ஊரானாக இருக்கிற உம்முடைய அடியானாகிய ஈசாயின் மகன் என்றான். PE
ERVTA சவுல் அவனிடம், "உன் தந்தை யார்? எனக் கேட்டான். அதற்கு தாவீது, "நான் உங்கள் வேலைக்காரனான, பெத்லேகேமில் உள்ள ஈசாயின் மகன்" என்றான்.
RCTA சவுல் அவனை நோக்கி, "இளைஞனே, நீ யாருடைய மகன்?" என்று கேட்டார். அதற்கு தாவீது, "நான் பெத்லகேம் ஊரானாகிய உம் அடியான் இசாயினுடைய மகன்" என்றான்.
ECTA சவுல் அவரிடம் "இளைஞனே நீ யாருடைய மகன்?" என்று கேட்டார். அதற்கு தாவீது பெத்லகேம் ஊரைச் சார்ந்த உம் அடியான் ஈசாயின் மகன் நான்" என்று பதிலளித்தார்.