Bible Language

John 20:13 (NET) New English Translation

Versions

TOV   அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்.
ERVTA   அந்த தேவதூதர்கள் மரியாளிடம், பெண்ணே! ஏன் அழுது கொண்டிருக்கிறாய்? என்று கேட்டனர். சிலர் என் ஆண்டவரின் சரீரத்தை எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரிய வில்லை என்றாள் மரியாள்.