Versions
TOV அப்பொழுது சவுல் யோனத்தானைப் பார்த்து: நீ செய்தது என்ன? எனக்குச் சொல் என்று கேட்டான். அதற்கு யோனத்தான்: என் கையில் இருக்கிற கோலின் நுனியினாலே கொஞ்சம் தேன் எடுத்து ருசிபார்த்தேன்; அதற்காக நான் சாகவேண்டும் என்றான்.
IRVTA அப்பொழுது சவுல் யோனத்தானைப் பார்த்து: நீ செய்தது என்ன? எனக்குச் சொல் என்று கேட்டான். அதற்கு யோனத்தான்: என் கையில் இருக்கிற கோலின் நுனியினாலே கொஞ்சம் தேன் எடுத்து ருசிபார்த்தேன்; அதற்காக நான் சாகவேண்டும் என்றான்.
ERVTA சவுல் மகனிடம், "சொல் என்ன பாவம் செய்தாய்?" என்று கேட்டான். அதற்கு யோனத்தான், "நான் என் கோலின் நுனியில் இருந்த கொஞ்சம் தேனை சுவைத்தேன். அதற்காக நான் மரிக்க வேண்டுமா?" என்று கேட்டான்.
RCTA யோனத்தாசு பிடிபட்டான். சவுல் யோனத்தாசைப் பார்த்து, "நீ செய்ததை எனக்கு வெளிப்படுத்து" என, யோனத்தாசு, "என் கையிலிருந்த கோலின் நுனியினால் கொஞ்சம் தேனை எடுத்துச் சுவை பார்த்தேன். இதோ அதற்காகச் சாகிறேன்" என்று அவருக்கு வெளிப்படுத்தினான்.
ECTA சவுல் யோனத்தானை நோக்கி நீ என்ன செய்தாய்? சொல்" என வினவ, அதற்கு யோனத்தான், "என் கையில் இருந்த கோலின் நுனியால் கொஞ்சம் தேன் எடுத்து சுவைத்தேன். இதோ நான் சாகத் தயார்" என்று கூறினார்.