Bible Language

2 Samuel 14:29 (NLV) New Life Verson

Versions

TOV   ஆகையால் அப்சலோம் யோவாபை ராஜாவினிடத்தில் அனுப்பும்படி அழைப்பித்தான்; அவனோ அவனிடத்திற்கு வரமாட்டேன் என்றான்; இரண்டாம்விசையும் அவன் அழைத்தனுப்பினான்; அவன் வரமாட்டேன் என்றான்.
IRVTA   ஆகையால் அப்சலோம் யோவாபை ராஜாவிடம் அனுப்பும்படி அழைப்பு கொடுத்தான்; அவனோ அவனிடம் வரமாட்டேன் என்றான்; இரண்டாம்முறையும் அவன் அழைப்பு கொடுத்தான்; அவன் வரமாட்டேன் என்றான்.
ERVTA   அப்சலோம் யோவாபிடம் ஆட்களை அனுப்பினான். அவர்கள் யோவாபிடம் அப்சலோமை அரசனிடம் அனுப்புமாறு கூறினார்கள். ஆனால் யோவாப் அப்சலோமிடம் வரவில்லை. இரண்டாவது முறையும் அப்சலோம் ஒரு செய்தியை அனுப்பினான். ஆனால் யோவாப் இம்முறையும் மறுத்தான்.
RCTA   இறுதியில் அவன் யோவாபுக்கு ஆள் அனுப்பி அரசரிடம் போய்ப் பேசும்படி தன்னிடம் வரச் சொன்னான். யோவாபோ அவனிடம் வர விரும்பவில்லை. அப்சலோம் மறு முறையும் அவனைக் கூப்பிட ஆள் அனுப்பினதற்கு, அவன், "இல்லை, வரமாட்டேன்" என்று பதில் கூறி அனுப்பி விட்டான்.
ECTA   அப்சலோம் யோவாபை அரசனிடம் அனுப்புவதற்காக அவனைத் தன்னிடம் வரும்படி அழைத்தான். ஆனால் யோவாபு அவனிடம் செல்ல விரும்பவில்லை. இரண்டாம் முறை ஆளனுப்பியும் யோவாபு செல்ல விரும்பவில்லை.