Bible Language

2 Samuel 2:27 (NLV) New Life Verson

Versions

TOV   அதற்கு யோவாப்: இன்று காலமே நீர் பேசாதிருந்தீரானால் ஜனங்கள் அவரவர் தங்கள் சகோதரரைப் பின்தொடராமல், அப்போதே திரும்பி விடுவார்கள் என்று தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
IRVTA   அதற்கு யோவாப்: இன்று காலையில் நீர் பேசாமல் இருந்திருந்தால் மக்கள் அவரவர்கள் தங்களுடைய சகோதரர்களைப் பின்தொடராமல், அப்போதே திரும்பியிருப்பார்கள் என்று தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
ERVTA   அப்போது யோவாப், "நீ அவ்வாறு சொன்னது நல்லதாயிற்று, நீ அவ்வாறு சொல்லாவிட்டால், எல்லாரும் தங்கள் சகோதரர்களைக் காலைவரை துரத்திக்கொண்டே இருப்பார்கள் என்று தேவனுடைய ஜீவனைக் கொண்டுச் சொல்லுகிறேன்" என்றான்.
RCTA   அதற்கு யோவாப், "ஆண்டவர் மேல் ஆணை! நீர் இவ்விதமாய்ப் பேசியிருந்தீரானால் இன்று காலையிலேயே மக்கள் தங்கள் சகோதரரைப் பின் தொடராது திரும்பியிருப்பார்கள் அன்றோ?" என்று மறுமொழியாகச் சொல்லி,
ECTA   அதற்கு யோவாபு வாழும் கடவுள் மேல் ஆணை! நீ பேசாதிருந்தால், காலையிலேயே தங்கள் சகோதரர்களை பின் தொடராமல் மக்கள் விலகியிருப்பார்கள்; என்று கூறி,