Versions
TOV கர்த்தர் தேசத்தையெல்லாம் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; தேசத்தின் குடிகளெல்லாம் நமக்கு முன்பாகச் சோர்ந்து போனார்கள் என்று அவனோடே சொன்னார்கள்.
IRVTA யெகோவா தேசத்தையெல்லாம் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; தேசத்தின் மக்களெல்லோரும் நமக்கு முன்பாகச் சோர்ந்துபோனார்கள் என்று அவனிடம் சொன்னார்கள். PE
ERVTA அவர்கள் யோசுவாவை நோக்கி, "கர்த்தர் நமக்கு உண்மையாகவே அத்தேசம் முழுவதையும் கொடுத்திருக்கிறார். அந்நாட்டின் ஜனங்கள் எல்லோரும் நம்மைக் கண்டு அஞ்சுகிறார்கள்" என்றார்கள்.
RCTA பின்னர் "ஆண்டவர் நாடு முழுவதையும் நம் கையில் ஒப்படைத்துள்ளார்; அந்நாட்டுக் குடிகள் அனைவரும் நம்மைப்பற்றி அஞ்சிச் சாகிறார்கள்" என்றனர்.
ECTA மேலும், அவர்கள் யோசுவாவிடம், "நாடு அனைத்தையும் கடவுள் நம் கையில் ஒப்படைத்துள்ளார். நாட்டில் வாழ்பவர் அனைவரும் நம்மைக் கண்டு நடுங்குகின்றனர்" என்றார்கள்.