Bible Language

Acts 16:35 (NLV) New Life Verson

Versions

TOV   பொழுது விடிந்தபின்பு: அந்த மனுஷரை விட்டுவிடுங்கள் என்று சொல்ல அதிகாரிகள் சேவகர்களை அனுப்பினார்கள்.
IRVTA   பொழுதுவிடிந்தபின்பு: அந்த மனிதர்களை விட்டுவிடுங்கள் என்று சொல்ல அதிகாரிகள் காவலர்களை அனுப்பினார்கள்.
ERVTA   மறுநாள் காலையில், தலைவர்கள் சில வீரர்களைச் சிறையதிகாரியிடம், அம்மனிதர்களை விடுதலை செய்! என்று கூற அனுப்பினர்.
RCTA   விடிந்தபின், நடுவர்கள் அம்மனிதர்களை விடுதலை செய்யச் சொல்லி, நகர்க் காவலர்களை அனுப்பினர்.
ECTA   பொழுது விடிந்ததும் தலைமை நடுவர்கள் காவல் அதிகாரிகளை அனுப்பி அவர்களை விடுவிக்குமாறு கூறினார்கள்.