Bible Language

Genesis 22:14 (NLV) New Life Verson

Versions

TOV   ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.
IRVTA   ஆபிரகாம் அந்த இடத்திற்கு “யேகோவாயீரே * யெகோவாவால் கொடுக்கப்படும் என்று பெயரிட்டான்; அதனால் யெகோவாவுடைய மலையில் பார்த்துக்கொள்ளப்படும்” என்று இந்த நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.
ERVTA   அதனால் ஆபிரகாம் அந்த இடத்திற்கு "யேகோவா யீரே" என்று பெயரிட்டான். "கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக் கொள்ளப்படும்" என்று இன்றைக்கும் கூட ஜனங்கள் கூறுகின்றனர்.
RCTA   அவ்விடத்திற்கும், ஆண்டவர் காண்கிறார், என்று பெயரிட்டார். அதனாலே, இந்நாள் வரை, ஆண்டவர் மலையிலே காண்பார், என்று சொல்லப்பட்டு வருகின்றது.
ECTA   எனவே, ஆபிரகாம் அந்த இடத்திற்கு "யாவேயிரே" என்று பெயரிட்டார். ஆதலால்தான் "மலையில் ஆண்டவர் பார்த்துக் கொள்வார்" என்று இன்றுவரை வழங்கி வருகிறது.