Versions
TOV கர்த்தர் தமது சேனைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய பாளயம் மகா பெரிது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது; கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும்; அதைச் சகிக்கிறவன் யார்?
IRVTA யெகோவா தமது படைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய முகாம் மகா பெரியது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது; யெகோவாவுடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாக இருக்கும்; அதைச் சகிக்கிறவன் யார்? PS
ERVTA கர்த்தர் தனது படையை உரக்க அழைக்கிறார். அவரது பாளையம் மிகப்பெரியது. அப்படை அவரது கட்டளைக்கு அடிபணிகிறது. அப்படை மிகவும் வல்லமையுடையது. கர்த்தருடைய சிறப்பு நாள் உயர்வானதாகவும் பயங்கரமானதாகவும் உள்ளது. ஒருவரும் இதை நிறுத்த முடியாது.
RCTA ஆண்டவர் தம் சேனைக்கு முன் குரலொலி எழுப்புகிறார், அவருடைய சேனை மிகமிகப் பெரிது; அவராணையை நிறைவேற்றுபவன் ஆற்றல் மிக்கவன், ஏனெனில் ஆண்டவரின் நாள் பெரியது, மிகுந்த அச்சத்தைத் தரக்கூடியது, அதனைத் தாங்கிக் கொள்ளக் கூடியவன் யார்?
ECTA ஆண்டவர் தம் படைகள்முன் முழக்கம் செய்கின்றார்; அவரது பாளையம் மிக மிகப் பெரிது; அவர் தம் வாக்கை நிறைவேற்ற ஆற்றல் உடையவர். ஏனெனில் ஆண்டவரின் நாள் மிகக் கொடியது; அச்சம் தர வல்லது, அதைக் தாங்கிக் கொள்ளக் கூடியவர் எவர்?