Versions
TOV அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான்.
IRVTA அவனைப் பார்த்து, பேதுரு இயேசுவிடம்: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான்.
ERVTA பேதுரு, அவன் பின் தொடர்ந்து வருவதைப் பார்த்து, ஆண்டவரே, இவனைப் பற்றி என்ன கூறுகிறீர்? என்று கேட்டான்.
RCTA அவரைக் கண்டு இராயப்பர் இயேசுவிடம், "ஆண்டவரே, இவனுக்கு என்ன ஆகும் ?" என்று கேட்டார்.
ECTA அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், "ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்?" என்ற கேட்டார்.