Versions
TOV அதற்கு அவன்: கர்த்தர் என் வாயில் அருளினதையே சொல்வது என் கடமையல்லவா என்றான்.
IRVTA அதற்கு அவன்: “யெகோவா என்னுடைய வாயில் அருளினதையே சொல்வது என்னுடைய கடமையல்லவா” என்றான். PS
ERVTA ஆனால் பிலேயாம், "கர்த்தர் என்னிடம் சொல்லுமாறு சொன்னவற்றையே நான் சொல்வேன்" என்றான்.
RCTA அவன்: ஆண்டவர் கட்டளையிட்டதையன்றி நான் வேறாக உரைப்பதாகுமோ என்று பதில் கூறினான்.
ECTA அதற்கு மறுமொழியாக அவர், "ஆண்டவர் என் வாயில் வைத்ததைப் பேசுவது என் கடமையன்றோ?" என்றார்.