Versions
TOV அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.
ERVTA ஆனால் நாத்தான்வேல் பிலிப்புவிடம், நாசரேத்தா? நாசரேத்திலிருந்து ஏதாவது நன்மை வர இயலுமா? எனக் கேட்டான். வந்து பார் என்று பதிலுரைத்தான் பிலிப்பு.