Bible Language

1 Kings 1:42 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   அவன் பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியனாகிய அபியத்தாரின் குமாரன் யோனத்தான் வந்தான்; அப்பொழுது அதோனியா, உள்ளே வா, நீ கெட்டிக்காரன், நீ நற்செய்தி கொண்டு வருகிறவன் என்றான்.
IRVTA   அவன் பேசிக்கொண்டிருக்கும்போது, ஆசாரியனாகிய அபியத்தாரின் மகன் யோனத்தான் வந்தான்; அப்பொழுது அதோனியா, உள்ளே வா, நீ கெட்டிக்காரன், நீ நற்செய்தி கொண்டுவருகிறவன் என்றான்.
ERVTA   அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ஆசாரியனான அபியத்தாரின் மகனான, யோனத்தான் வந்தான். அதோனியா அவனிடம், இங்கே வா! நீ நல்லவன். நல்ல செய்தியைக் கொண்டு வந்திருப்பாய்" என்றான்.
RCTA   அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே, குரு அபியாத்தாரின் மகன் யோனத்தாசு வந்தான். அப்போது அதோனியாசு அவனை நோக்கி, "உள்ளே வா, ஏனெனில் நீ ஆற்றல் மிக்கவன். நல்ல செய்தி கொண்டு வருபவன்" என்றான்.
ECTA   அவர் பேசிக் கொண்டிருக்கும்பொழுது குரு அபியத்தாரின் மகன் யோனத்தான் அங்கு வந்தான். அதோனியா "உள்ளே வா; நீ திறமை மிக்கவன்; நல்ல செய்தியே கொண்டு வருவாய்" என்றான்.