Bible Language

1 Kings 20:22 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   பின்பு அந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய் உம்மைப் பலப்படுத்திக்கொண்டு, நீர் செய்யத்தக்கது இன்னதென்று கவனித்துப்பாரும்; மறுவருஷத்திலே சீரியாவின் ராஜா உமக்கு விரோதமாக வருவான் என்றான்.
IRVTA   பின்பு அந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவினிடம் வந்து, அவனை நோக்கி: நீர் போய் உம்மைப் பலப்படுத்திக்கொண்டு, நீர் செய்யவேண்டியது என்னவென்று கவனித்துப்பாரும்; அடுத்த வருடத்திலே சீரியாவின் ராஜா உமக்கு எதிராக வருவான் என்றான். PEPS
ERVTA   பிறகு தீர்க்கதரிசி, ஆகாபிடம் போய், "சீரியாவின் அரசனான பெனாதாத் மீண்டும், அடுத்த ஆண்டு போரிட வருவான். எனவே உங்கள் படையைப் பலப்படுத்துங்கள். அவனிடமிருந்து உங்ளைக் காத்துக்கொள்ள கவனமாக திட்டங்களைச் செய்யுங்கள்" என்றான்.
RCTA   பின்பு இறைவாக்கினர் இஸ்ராயேலின் அரசனிடம் வந்து அவனை நோக்கி, "நீர் போய் உம்மைப் பலப்படுத்திக் கொண்டு, நீர் செய்யத்தக்கது இன்னது என்று கவனித்துப் பாரும். ஏனென்றால் அடுத்த ஆண்டில் சீரியாவின் அரசன் மறுபடியும் உமக்கு எதிராய்ப் போரிட வருவான்" என்றார்.
ECTA   பின்பு இறைவாக்கினர் இஸ்ரயேலின் அரசனிடம் வந்து, அவனை நோக்கி, "நீ போய் உன் படைவலிமையை மிகுதியாக்கிக் கொள். அடுத்த இளவேனிற் காலத்தில் சிரியாவின் மன்னன் மீண்டும் உன்னோடு போரிட வருவான். அதற்குள் நீ செய்ய வேண்டியதைப் பற்றிச் சிந்தித்துப்பார்!" என்றார்.