Bible Language

1 Kings 20:38 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி போய், தன் முகத்தின்மேல் சாம்பலைப் போட்டு, வேஷமாறினவனாய் வழியிலே ராஜாவுக்காகக் காத்திருந்தான்.
IRVTA   அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி போய், தன்னுடைய முகத்தின்மேல் சாம்பலைப் போட்டு, மாறுவேடமிட்டு வழியிலே ராஜாவுக்காகக் காத்திருந்தான். PEPS
ERVTA   எனவே, அந்த தீர்க்கதரிசி தன் முகத்திலே சாம்பலைப்போட்டு வேஷம்மாறி அரசனுக்காக வழியில் காத்திருந்தான்.
RCTA   அப்பொழுது அவ்விறைவாக்கினர் அங்கிருந்து சென்று, தம் கண்ணிலும் முகத்திலும் சாம்பலை வாரிப் போட்டுக் கொண்டு மாறு வேடத்தில் வழியிலே அரசனுக்காகக் காத்திருந்தார்.
ECTA   அவ்விறைவாக்கினர் அங்கிருந்து சென்று தம் கண்ணைக் கட்டிக்கொண்டு, மாறுவேடத்தில் அரசனுக்காக வழியில் காத்திருந்தார்.