Bible Language

Zechariah 8:14 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உங்கள் பிதாக்கள் எனக்குக் கோபமூட்டினபோது நான் உங்களைத் தண்டிக்க நினைத்து, மனம் மாறாமல் இருந்ததுபோல,
IRVTA   சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: உங்கள் முன்னோர்கள் எனக்குக் கோபமூட்டினபோது நான் உங்களைத் தண்டிக்க நினைத்து, மனம் மாறாமல் இருந்ததுபோல,
ERVTA   சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார் "உங்களது முற்பிதாக்கள் என்னைக் கோபமூட்டினார்கள். எனவே நான் அவர்களை அழிக்க முடிவு செய்தேன். மனதை மாற்றிக் கொள்ளக் கூடாது என்று முடிவு செய்தேன். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்.
RCTA   ஏனெனில் சேனைகளின் ஆண்டவர் கூறும் வாக்கு இதுவே: "உங்கள் தந்தையர்கள் நமக்குச் சினமூட்டிய போது, நாம் இரக்கம் காட்டாமல் உங்களக்குக் தீங்கு செய்யத் தீர்மானித்தோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்;
ECTA   ஆகவே படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; "உங்கள் மூதாதையர் என்னைச் சினமடையச் செய்தபோது நான் கருணை காட்டாது உங்களுக்குத் தீங்கு செய்யத் திட்டமிட்டேன், "என்கிறார் படைகளின் ஆண்டவர்.