Versions
TOV தேவனாகிய கர்த்தாவே, நீர் அபிஷேகம்பண்ணினவனின் முகத்தைப் புறக்கணியாமல், உம்முடைய தாசனாகிய தாவீதுக்கு வாக்குத்தத்தம்பண்ணின கிருபைகளை நினைத்தருளும் என்றான்.
IRVTA தேவனாகிய யெகோவாவே,
நீர் அபிஷேகம்செய்தவனின் முகத்தைப் புறக்கணிக்காமல்,
உம்முடைய தாசனாகிய தாவீதுக்கு வாக்குத்தத்தம்செய்த கிருபைகளை நினைத்தருளும்” என்றான். PE
ERVTA தேவனாகிய கர்த்தாவே! அபிஷேகிக்கப்பட்ட உம்முடைய அரசனை ஏற்றுக்கொள்ளுங்கள். உம்முடைய உண்மையுள்ள ஊழியக்காரனான தாவீதை நினைத்துக்கொள்ளும்" என்றான்.
RCTA கடவுளாகிய ஆண்டவேர, நீர் அபிஷுகம் செய்துள்ள என்னைப் புறக்கணியாதேயும். உம் ஊழியன் தாவீதுக்கு நீர் காட்டின கருணையை நினைவுகூர்ந்தருளும் என்று மன்றாடினார்.
ECTA ஆண்டவராகிய கடவுளே! நீர் திருப்பொழிவு செய்த என்னைப் புறக்கணியாதீர்! உமது அடியான் தாவீதுக்கு நீர் காட்டிய பேரன்பை நினைவுகூரும்.