Versions
TOV சேனாதிபதி பிரதியுத்தரமாக: நான் மிகுந்த திரவியத்தினாலே இந்தச் சிலாக்கியத்தைச் சம்பாதித்தேன் என்றான். அதற்குப் பவுல்: நானோ இந்தச் சிலாக்கியத்திற்குரியவனாகப் பிறந்தேன் என்றான்.
ERVTA அதிகாரி, நான் ரோமக் குடிமகன் ஆவ தற்கு மிகுந்த பணம் செலுத்த வேண்டியதா யிற்று என்றான். ஆனால் பவுல், நான் பிறப்பால் குடிமகன் என்றான்.