Versions
TOV அக்காலத்தில் அபிமெலேக்கும் அவன் சேனாதிபதியாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார்.
ERVTA இவைகளுக்குப் பின்னர் அபிமெலேக்கும்பிகோலும் ஆபிரகாமோடு பேசினர். பிகோல் அபி மெலேக்கின் படைத் தளபதி. அவர்கள் ஆபிரகாமிடம், நீ செய்கிற எல்லாவற்றிலும் தேவன் உன்னோடு இருக்கிறார்.