Bible Language
Jeremiah 31:30
(RV)
Revised Version
Versions
TOV
அவனவன்
தன்தன்
அக்கிரமத்தினிமித்தமே
சாவான்;
எந்த
மனுஷன்
திராட்சக்காய்களைத்
தின்பானோ
அவனுடைய
பற்களே
கூசிப்போகும்.
ERVTA
இல்லை,
ஒவ்வொருவனும்
தனது
சொந்தப்
பாவத்திற்காக
சாவான்.
புளித்த
திராட்சையை
உண்ணும்
ஒருவன்
புளிப்புச்
சுவையைப்
பெறுவான்."