Bible Language

Psalms 10:11 (RV) Revised Version

Versions

TOV   " தேவன் அதை மறந்தார் என்று, அவர் தம்முடைய முகத்தை மறைத்து, ஒருக்காலும் அதைக் காணமாட்டார்" என்றும், தன் இருதயத்திலே சொல்லிகொள்ளுகிறான்.
ERVTA   எனவே, "தேவன் எங்களை மறந்தார். என்றென்றும் தேவன் நம்மிடமிருந்து விலகிச் சென்றார். நமக்கு ஏற்படும் தீமையை தேவன் பாரார்!" என்று அந்த ஏழைகள் எண்ணத் தொடங்குவார்கள்.