Versions
TOV நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர்.
IRVTA நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்;
நீர் என்னைக் கேட்டருளுவீர்.
ERVTA கர்த்தாவே, தொல்லைமிக்க காலத்தில் நான் உம்மிடம் ஜெபித்துக்கொண்டிருக்கிறேன். நீர் பதிலளிப்பீர் என்பதை நான் அறிவேன்.
RCTA என் துன்ப நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்: நீரும் என் மன்றாட்டைக் கேட்டருள்வீர்.
ECTA என் துன்ப நாளில் உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்; நீரும் எனக்குப் பதிலளிப்பீர்.