Versions
TOV திரும்பவும் எருசலேமின் வீதிகளில் முதிர்வயதினாலே தங்கள் கைகளில் கோலைப்பிடித்து நடக்கிற கிழவரும் கிழவிகளும் குடியிருப்பார்கள்.
IRVTA திரும்பவும் எருசலேமின் வீதிகளில் முதிர்வயதினாலே தங்கள் கைகளில் கோலைப்பிடித்து நடக்கிற வயதான ஆண்களும் பெண்களும் குடியிருப்பார்கள்.
ERVTA சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: "எருசலேமின் பொது இடங்களில் வயதான ஆண்களும், பெண்களும் மீண்டும் காணப்படுவார்கள். ஜனங்கள் நீண்டகாலம் கைதடியின் தேவை வரும்வரை வாழ்வார்கள்.
RCTA சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: யெருசலேமின் பொதுவிடங்களில் மறுபடியும் கிழவர்களும் கிழவிகளும் அமர்ந்திருப்பார்கள்; வயதில் முதிர்ந்தவர்களானதினால் ஒவ்வொருவரும் கையில் கோல் வைத்திருப்பர்.
ECTA படைகளிள் ஆண்டவர் கூறுவது இதுவே; எருசலேமின் தெருக்களில் கிழவரும் கிழவியரும் மீண்டும் அமர்ந்திருப்பார்கள்; வயது முதிர்ந்தவர்களானதால் ஒவ்வொருவரும் தம் கையில் கோல் வைத்திருப்பார்கள்;