Bible Language

Ezekiel 43:27 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   அந்நாட்கள் முடிந்தபின்பு, எட்டாம் நாள்முதல் ஆசாரியர்கள் பலிபீடத்தின்மேல் உங்கள் தகனபலிகளையும் உங்கள் ஸ்தோத்திரபலிகளையும் படைப்பார்களாக; அப்பொழுது உங்களை அங்கிகரிப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
IRVTA   அந்த நாட்கள் முடிந்தபின்பு, எட்டாம் நாள்முதல் ஆசாரியர்கள் பலிபீடத்தின்மேல் உங்களுடைய தகனபலிகளையும் உங்களுடைய நன்றிபலிகளையும் படைப்பார்களாக; அப்பொழுது உங்களை அங்கீகரிப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். PE
ERVTA   அந்நாட்கள் முடிந்த பின்பு எட்டாம் நாள் முதல் ஆசாரியர்கள் பலி பீடத்தின் மேல் உங்கள் தகன பலிகளையும், சமாதான பலிகளையும் படைக்கவேண்டும். அப்பொழுது நான் உன்னை ஏற்றுக்கொள்வேன்." எனது கர்த்தராகிய ஆண்டவர் இதைச் சொன்னார்.
RCTA   அந்நாட்களுக்குப் பின் எட்டாம் நாள் முதற் கொண்டு அர்ச்சகர்கள் பலி பீடத்தின் மேல் உங்கள் தகனப் பலிகளையும், சமாதானப் பலிகளையும் ஒப்புக்கொடுப்பார்கள்; அப்பொழுது நாம் உங்களை ஏற்றுக் கொள்வோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
ECTA   இந்நாள்கள் முடிந்தபின் எட்டாம் நாளிலிருந்து குருக்கள் எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்த வேண்டும். நான் அவற்றை ஏற்றுக்கொள்வேன்;;, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.